Saturday, 17 May 2014

வீழ்ந்தாலும் உன் நிழலில்

அன்பே நான் இறக்கும் காலம் வந்தாலும்
உன்னை மறக்கா வரம் கேட்டிடுவேன்...
உயிரே நீ எனை மறக்கும் காலம் வந்தாலும்
நான் இறக்கும் வரம் வேண்டிடுவேன் ..
உன் தொடக்கம் எந்தன் உயிர் கலந்தாலும்
என் அடக்கம் உந்தன் நிழல் தனிலே......... !

No comments:

Post a Comment