குருத்தோலை சரசரக்க குயில் ஓசை
இசையமைக்க
அதிகாலை வேளையிலே நீ எந்தன்
கனவிலடி.
கால்முட்டப் பாவாடை கசங்கிப்போன...
மேலாடை
கையிலே வளையோசை கவிபாடும்
விழியோடு
என் தலைகோதி அமர்கின்றாய் விரலால்
சுரம் பிடிக்கின்றாய்
மதிமயங்கி போனேனடி நீ எனை மன்மதா
என அழைக்கயிலே
செவியோரம் தேன் பாய திகட்டாது அதை
உண்ண
சுதிசேர்ந்த என் தேவதையே ஏன் விதி என
விட்டுச்சென்றாய்... ???
இசையமைக்க
அதிகாலை வேளையிலே நீ எந்தன்
கனவிலடி.
கால்முட்டப் பாவாடை கசங்கிப்போன...
மேலாடை
கையிலே வளையோசை கவிபாடும்
விழியோடு
என் தலைகோதி அமர்கின்றாய் விரலால்
சுரம் பிடிக்கின்றாய்
மதிமயங்கி போனேனடி நீ எனை மன்மதா
என அழைக்கயிலே
செவியோரம் தேன் பாய திகட்டாது அதை
உண்ண
சுதிசேர்ந்த என் தேவதையே ஏன் விதி என
விட்டுச்சென்றாய்... ???

No comments:
Post a Comment