Saturday, 17 May 2014

அன்பும் உணர்வும் உயிரானது

அன்பு காட்டுவதில் கணக்கு போடாதே,
அதிலும் குற்றம் காணும் மனிதர் உண்டு
வெட்கப்படாதே
உயிரே போனாலும் உணர்வை கொல்லாதே
உரசிப்பார்பார் சத்தம் போடாதே

No comments:

Post a Comment