Saturday, 17 May 2014

இதயம் தலையணை

அன்பே உன்னை உறங்க வைக்க
நான் கட்டில் ஒன்று செய்திடுவேன்
அதில் நீ ஆனந்தமாய் தூங்கிடவே
குருதியாலே வண்ணம் செய்வேன்
என் இதயத்தை எடுத்து உயிரே
உனக்கு தலையணை தந்திடுவேன்

No comments:

Post a Comment