முகப்பு
முகப்பு
தத்துவங்கள்
சிந்திக்க சில துளிகள்
சிறுகதைகள்
பழமொழிகளும் அதன் விளக்கங்களும்
Saturday, 17 May 2014
இதயம் தலையணை
அன்பே உன்னை உறங்க வைக்க
நான் கட்டில் ஒன்று செய்திடுவேன்
அதில் நீ ஆனந்தமாய் தூங்கிடவே
குருதியாலே வண்ணம் செய்வேன்
என் இதயத்தை எடுத்து உயிரே
உனக்கு தலையணை தந்திடுவேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment