Monday, 8 December 2014

மாற்றமும் மனநிலையும்


மாற்றம் ஒன்றே மாறாதது
மனதில் உள்ளது ஆறாதது
தேற்றம் பார்த்து நாட்டம்
கொண்டால் உண்மை அன்பு
பொய்யாகுது, பேச்சை மட்டும் ...
நோட்டம் போடு ஆட்டம் தீரும்
சாயல் தூவும், கேட்டுக் கேட்டு
தோற்றுப் போன கேள்விக்குறியின்
அவலக்கதையின் துயரம் கேளு
போற்றிப் பாடும் இதயம் உன்னை
கூட்டித் தள்ளும் நிலையைப் பாரு
நிலமை கண்டு நெஞ்சில் தொட்டு
எல்லாம் நன்மைக்கே என்று கூறு !
 

No comments:

Post a Comment