Monday, 8 December 2014

எதை சொல்ல எப்படி சொல்ல

நான் ஒன்று சொல்லவா ஏன் என்று சொல்லவா
நீ சொன்ன சொல்லிலே நிஜம் இல்லையல்லவா
காரணம் சொல்லவா கவிதையாய் சொல்லவா
கண்களில் பொங்கிடும் கண்ணீரைச் சொல்லவா

No comments:

Post a Comment