Monday, 8 December 2014

அன்பு சிறையில் சிக்கிய இதயம்

உன் அன்பெனும் சிறையில் சிக்கிக்கொண்டேன்,
தவறுகள் செய்தால் தண்டித்துவிடு ,,,,, ஆனால்
மன்னித்து விடுதலை மட்டும் செய்துவிடாதே,
அப்புறம் நீ கொலைகாறி ஆகிவிடுவாய்...........!!!!!

No comments:

Post a Comment