Monday, 8 December 2014

இச்சையும் கொச்சையும்

மச்சவல்லவனுக்கு இச்சையின் சாயத்தால்
பச்சை குத்துவதால் அச்சம் பிறந்திடுமோ,
வித்தை தெரிந்தவன் கொச்சைப் படுவதால்
வீரம் சரிந்திடுமோ விவேகம் குறைந்திடுமோ ?

No comments:

Post a Comment