நம் வீட்டு முற்றத்திலே நின்று உறவுகளுடன்
செல்ல யுத்தம் போடுவதையே வெக்கமாக
கருதும் இனத்தில் பிறந்த ..........நீ..............
நட்ட நடு வீதியிலே நின்று கத்திச் சத்தம்
போடுகிறியே பெரும் கேவலமாக ......
அங்கத்தில் ஆடை விலகுவது மட்டுமல்ல
வார்த்தைகளில் ஆடை குறைவதும் அநாகரிகமே
இதை எத்தனை முறை சுட்டிக்காட்டியும் உன்
கூரிய புத்திக்கு எட்டவில்லையா ... இல்லை
சொல்பவனின் அன்பு என்றுமே உன் இதயதிற்கு
கிட்ட இல்லையா.......... ??
செல்ல யுத்தம் போடுவதையே வெக்கமாக
கருதும் இனத்தில் பிறந்த ..........நீ..............
நட்ட நடு வீதியிலே நின்று கத்திச் சத்தம்
போடுகிறியே பெரும் கேவலமாக ......
அங்கத்தில் ஆடை விலகுவது மட்டுமல்ல
வார்த்தைகளில் ஆடை குறைவதும் அநாகரிகமே
இதை எத்தனை முறை சுட்டிக்காட்டியும் உன்
கூரிய புத்திக்கு எட்டவில்லையா ... இல்லை
சொல்பவனின் அன்பு என்றுமே உன் இதயதிற்கு
கிட்ட இல்லையா.......... ??

No comments:
Post a Comment