Monday, 25 March 2013

உள்ளம் தந்து உயிரை எடுத்தாள்



♥ ♥ ♥ நீ உள்ளம் தந்தாய் என்னிடம்
அள்ளி கொண்டேன் சம்மதம்
என்னை கண்டேன் உன்னிடம்
உன் உள்ளே நானும் பூரணம்
என் நெஞ்சில் நீயும் தோரணம்

நம் காதல் காலம் ஆயிரம் உன்
அன்பே இதற்கு காரணம் என்
உயிரே உனக்கு சீதனம் ♥ ♥ ♥

No comments:

Post a Comment