தாஜ்மகால் நிழலில் நான் தவமிருக்கின்றேன்
தனியாக இல்லை என்னவள் துணையோடு
மழை பொழியும் வேளை குடையாகிறாள்
புரியாமல் தவிக்கையில் விடையாகிறாள்
தடுமாறி நான் வீழ்கையிலே மருந்தாகிறாள்
கண்விழித்து பார்க்கையிலே விருந்தாகிறாள்
வரமாக எனக்கு கிடைத்த கொடை இவள்
வாழ்க்கையை நடத்திச்செல்லும் படை இவள்
என் அன்பே நீதானடி எனக்கு திருக்குறள்....!!!
தனியாக இல்லை என்னவள் துணையோடு
மழை பொழியும் வேளை குடையாகிறாள்
புரியாமல் தவிக்கையில் விடையாகிறாள்
தடுமாறி நான் வீழ்கையிலே மருந்தாகிறாள்
கண்விழித்து பார்க்கையிலே விருந்தாகிறாள்
வரமாக எனக்கு கிடைத்த கொடை இவள்
வாழ்க்கையை நடத்திச்செல்லும் படை இவள்
என் அன்பே நீதானடி எனக்கு திருக்குறள்....!!!

No comments:
Post a Comment