Monday, 25 March 2013

உயிர் உள்ளவரை நான் காத்திருப்பேன்




விடியும் வரை காத்திருப்பேன் என் விழிகளில்
நீர் சொட்ட சொட்ட
முடியும் வரை காத்திருப்பேன் என் உதிரம்
மண்ணில் கொட்ட கொட்ட
புரியும் வரை காத்திருப்பேன் என் உணர்வை
நீ தொட்டணைக்க ....... !

No comments:

Post a Comment