Monday, 25 March 2013

இதுவும் ஒரு பிழைப்பா ?




எரிகின்ற தீயினிலே எண்ணையை ஊற்றாதே

ஏமார்ந்த உள்ளத்தினிலே ஏறி நீ அமராதே

எந்தனையோ வழிகள் வாழ்வினிலே இருந்தும்

ஏமாற்றி பிழைப்பதிலே என்ன சுகம் கண்டாயோ

எதை நீ அடைவதற்கு இதை நீ கையாண்டாய்

ஏன் என்றே அறியாமல் எதற்காக உன் அறிவை

வேரோடு கொய்தெறிந்தாய் ................................ ???

No comments:

Post a Comment