துன்பத்தை நீக்க வந்த இன்பம் !***
வெப்பம் போல் அப்பப்போ துன்பங்கள் தான் வந்து
என் இன்பத்தை கப்பம் கேட்டு நான் கையொப்பம்
இடமுன்னே, என் கைபிடித்து கரைசேர்க்கும் தெப்பம் நீயே
உன் தாய் போன்ற அன்பெனும் பாய்மரக்கப்பலில்
பயணம் செய்யத் துடிக்கும் குழந்தைதான் நானே......!!!
No comments:
Post a Comment