முரசு கொட்டும் கொள்கை ! ***
எண்ணத்திரையில் வண்ணம் பூசி கொள்கைமாறா நிலைத்து நில்
அப்போ வெள்ளம் ஒன்று உன் வாழ்வில் வந்தால் பள்ளம் இல்லா
உள்ளம் என்று முரசு கொட்டி முழங்கிக்கொள், அதை வெல்லம்
போலே வாயில் போட்டு சுவைத்து நீயும் மென்றுகொள்
வாழ்வில் எல்லாம் வசந்தம் என்று வானம் கேட்க உரக்கச்சொல்...!!!
No comments:
Post a Comment