நான் சூத்திரம் தெரிந்தவன்
நீ ஆத்திரம் புரிந்தவள்
என் சூத்திரம் அறிந்ததால்
நீ என் பாத்திரம் ஆனவள்
உன் ஆத்திரம் புரிந்ததால்
நீ ஆத்திரம் புரிந்தவள்
என் சூத்திரம் அறிந்ததால்
நீ என் பாத்திரம் ஆனவள்
உன் ஆத்திரம் புரிந்ததால்
நான் உன் தோத்திரமாகின்றேன்
நீ சாத்திரம் பார்த்து தள்ளினிற்காமல்
எனைமாத்திரம் நம்பி வந்தவள் நீயடி..!!!
நீ சாத்திரம் பார்த்து தள்ளினிற்காமல்
எனைமாத்திரம் நம்பி வந்தவள் நீயடி..!!!

No comments:
Post a Comment