குமரி போலே குழந்தை ஒன்று
கண்டபடி பேசுதடி கொஞ்சம்
ஏதும் சொல்ல முன்னே
கண் கலங்கி நிற்குதடி, உடும்பு
பிடித்துவிட்டு உலகமே தெரியும்
கண்டபடி பேசுதடி கொஞ்சம்
ஏதும் சொல்ல முன்னே
கண் கலங்கி நிற்குதடி, உடும்பு
பிடித்துவிட்டு உலகமே தெரியும்
என்று ஊரெல்லாம் சொல்லுதடி
தவழத்துவங்க முன்னே தாவிக்
குதிக்குதடி, தடுக்கி விழுந்தாலும்
முடுக்கி விட்டதுபோல் கடுக்காய்
நண்டாட்டம் துடுக்கா நிற்குதடி
ஐயோ ஐயோ நான் என்ன செய்வேன்
கோபம் வந்து திட்டவும் முடியல்ல
மூஞ்சிலே குத்தவும் முடியல்ல
சத்தமா கத்தவும் முடியல்ல
பித்தனாகி சுத்தவும் முடியல்ல
எது எப்படியோ அது அப்படியோ
இது இப்படியோ, .... நான் என்னடி
உன் பல் விளக்கும் பற்பொடியோ .???
தவழத்துவங்க முன்னே தாவிக்
குதிக்குதடி, தடுக்கி விழுந்தாலும்
முடுக்கி விட்டதுபோல் கடுக்காய்
நண்டாட்டம் துடுக்கா நிற்குதடி
ஐயோ ஐயோ நான் என்ன செய்வேன்
கோபம் வந்து திட்டவும் முடியல்ல
மூஞ்சிலே குத்தவும் முடியல்ல
சத்தமா கத்தவும் முடியல்ல
பித்தனாகி சுத்தவும் முடியல்ல
எது எப்படியோ அது அப்படியோ
இது இப்படியோ, .... நான் என்னடி
உன் பல் விளக்கும் பற்பொடியோ .???

No comments:
Post a Comment