புற்றுக்குப் பாலூற்றி புனிதமெனச் சொன்னாலும்
செடிக்கு நீரூற்றி கருணையென நினைத்தாலும்
பூமியிலே விஞ்ஞானம் புதுமை பல செய்தாலும்
ஊற்றெடுத்து ஓடுக்கின்ற சிந்தனைகள் உதிர்த்தாலும்
சாத்தானை விரட்டிடும் சாமியார்கள் இருந்தாலும்
செடிக்கு நீரூற்றி கருணையென நினைத்தாலும்
பூமியிலே விஞ்ஞானம் புதுமை பல செய்தாலும்
ஊற்றெடுத்து ஓடுக்கின்ற சிந்தனைகள் உதிர்த்தாலும்
சாத்தானை விரட்டிடும் சாமியார்கள் இருந்தாலும்
நேர்த்தியாய் கதைபேசும் தலைவர்கள் வந்தாலும்
கோட்டையில் கொடியேற்றி கோஷங்கள் போட்டாலும்
மேடைகள் பல போட்டு தத்துவங்கள் பொழிந்தாலும்
யார் வந்து போனாலும் வறுமைக்கும் பஞ்சமில்லை
அழுகின்ற பிள்ளைக்கு அரைவயிற்றுக் கஞ்சியில்லை...!!!
கோட்டையில் கொடியேற்றி கோஷங்கள் போட்டாலும்
மேடைகள் பல போட்டு தத்துவங்கள் பொழிந்தாலும்
யார் வந்து போனாலும் வறுமைக்கும் பஞ்சமில்லை
அழுகின்ற பிள்ளைக்கு அரைவயிற்றுக் கஞ்சியில்லை...!!!

No comments:
Post a Comment