மழைபொழிந்தாலும் வெய்யிலடித்தாலும் நான் செல்லும் இடமெல்லாம் குடையெல்லவா கொண்டுசெல்லுகின்றேன்,
அன்பே நீ மழையில் நனைத்துவிடுவாய் என்பதற்காக
இல்லை உயிரே நீ கரைந்துவிடுவாய் என்பதற்காக,
அப்புறம் ஏனடா மடையா வெய்யிலுக்கும் குடையெடுத்துச்
செல்கிறாய் என்று நீ கேட்கலாம், என் இனிய முழு லூசே
அன்பே நீ மழையில் நனைத்துவிடுவாய் என்பதற்காக
இல்லை உயிரே நீ கரைந்துவிடுவாய் என்பதற்காக,
அப்புறம் ஏனடா மடையா வெய்யிலுக்கும் குடையெடுத்துச்
செல்கிறாய் என்று நீ கேட்கலாம், என் இனிய முழு லூசே
வெய்யிலில் நீ உருகிவிடுவாய் என்பதற்காக, காரணம்
நீதான் பனங்கட்டிக்குட்டானுக்குள் அடைத்து வைத்த
பஞ்சுமிட்டாய் போல் இருக்கிறீயே என் செல்லமே.........!!!
நீதான் பனங்கட்டிக்குட்டானுக்குள் அடைத்து வைத்த
பஞ்சுமிட்டாய் போல் இருக்கிறீயே என் செல்லமே.........!!!

No comments:
Post a Comment