Wednesday, 22 March 2017

புரிந்து கொண்டால் பூரிப்பேன்

ஏதேனும் ஒன்று எழுதட்டா இன்று
எதற்காக என்று புரிந்திட்டால் நன்று

பலகோடி விழிகள் பார்த்திடும் என்று
பலமுறை உரைத்தும் அறிவில்ல மண்டு

துணையாக சென்று துணிவோடு நின்று
பலகாரம் உண்டு பரிமாறிக் கொண்டு

வினையாற்றும் போது விபரீதம் உண்டு
தெளிவாக செய்யும் செயல்வழி நன்று

புதிர் ஒன்று போட்டேன் புரியாத என்று
புரியாமல் போனால் புகைப்படம் சான்று !

No comments:

Post a Comment