எதற்காக என்று புரிந்திட்டால் நன்று
பலகோடி விழிகள் பார்த்திடும் என்று
பலமுறை உரைத்தும் அறிவில்ல மண்டு
துணையாக சென்று துணிவோடு நின்று
பலகாரம் உண்டு பரிமாறிக் கொண்டு
வினையாற்றும் போது விபரீதம் உண்டு
தெளிவாக செய்யும் செயல்வழி நன்று
புதிர் ஒன்று போட்டேன் புரியாத என்று
புரியாமல் போனால் புகைப்படம் சான்று !
பலகாரம் உண்டு பரிமாறிக் கொண்டு
வினையாற்றும் போது விபரீதம் உண்டு
தெளிவாக செய்யும் செயல்வழி நன்று
புதிர் ஒன்று போட்டேன் புரியாத என்று
புரியாமல் போனால் புகைப்படம் சான்று !

No comments:
Post a Comment