Saturday, 9 July 2016

என் சிந்தையில் விந்தையடி நீ



பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு
உன்னை எனக்கு பிடிச்சிருக்கு
என்று சொல்லிச் சொல்லியே


பிடிச்சிருக்கு என்ற வார்த்தையே...
எனக்கு பிடிக்காமல் போயிடுமோ
என்று பயமாக இருக்குதடா



என் சிந்தை முழுதும் விந்தைகள்
புரியும் மந்திரம் நீயடா என்று..... நீ
சிணுங்கும் போதெல்லாம்,


பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு உன்னை
எனக்கு ரொம்பத்தான் பிடிச்சுருக்கடி
என் இராசவள்ளிக்கொடியே !

No comments:

Post a Comment