தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டால்
பாவம் என்று வாதம் செய்கிறாய்
கோபம் கொண்டு நியாயம் கேட்டால்
காலம் இடும் கோலம் என்றாய் ...
தேகம் சுடும் வேகம் கண்டு, இதன்
சாபம் என்ன சொல்லு என்றேன்
ஞானம் வந்து ரோசம் கொண்டேன்
தாளம் போடும் மோகம் என்றாய்
ஜாலம் செய்யும் வார்த்தை எய்து
மாயம் செய்யும் மர்மம் ஏனோ ...?
பாவம் என்று வாதம் செய்கிறாய்
கோபம் கொண்டு நியாயம் கேட்டால்
காலம் இடும் கோலம் என்றாய் ...
தேகம் சுடும் வேகம் கண்டு, இதன்
சாபம் என்ன சொல்லு என்றேன்
ஞானம் வந்து ரோசம் கொண்டேன்
தாளம் போடும் மோகம் என்றாய்
ஜாலம் செய்யும் வார்த்தை எய்து
மாயம் செய்யும் மர்மம் ஏனோ ...?

No comments:
Post a Comment