எப்போது எல்லாம் நீ கோமாளியாகவும் ஏமாளியாகவும் இருக்கின்றாயோ
அப்போதெல்லாம் நீ அன்பானவனாகவும்
பாசமுள்ளவனாகவும் கருதப்படுவாய்
...
அப்போதெல்லாம் நீ அன்பானவனாகவும்
பாசமுள்ளவனாகவும் கருதப்படுவாய்
...
எப்போதெல்லாம் நீ அன்புக்கும் பாசத்துக்கும்
மதிப்பளித்து அடிபணிகின்றாயோ
அப்போதெல்லாம் நீ ஏமாளியாகவும் பெரும்
கோமாளியாகவும் ஆக்கப்படுவாய்.
மதிப்பளித்து அடிபணிகின்றாயோ
அப்போதெல்லாம் நீ ஏமாளியாகவும் பெரும்
கோமாளியாகவும் ஆக்கப்படுவாய்.

No comments:
Post a Comment