Wednesday, 5 March 2014

குழப்பத்தில் குமுறும் நெஞ்சம்

காதலுக்கு காச்சல் என்று கண்ணீர் துளி
சொல்லக் கேட்டு இதயத்திலே இடி இடிக்க
இமையோரம் மழைத்தூறல், தூது சென்ற
தென்றல் கூட துயரத்தை தாங்காமல் இடை
நின்று தவிக்குதென்று இடைக்காலத் தகவல் ...
ஒன்று,............... நடைமுறையை அறியாமல்
நாவினிலே சுவையில்லை விடை என்ன
தெரியாமல் விழிகளிலே ஒளியில்லை தடை
ஏது வந்தாலும் தடுமாறப்போவதில்லை படை
கொன்று நின்றாலும்....................... என் துணை
நீயின்றி ஏதுமில்லை

No comments:

Post a Comment