Wednesday, 5 March 2014

துடுப்பில்லா ஓடம்

சிலை வடித்த கவிதை நான்
உன் கழுத்து மாலையாக
அலை அடித்த ஓடம் நான்
விலை போக முடியாமல்
தலை சாய்த்தேன் கரையோரம்

No comments:

Post a Comment