Wednesday, 5 March 2014

என்னை திட்டாதே செல்லம்

தெற்பைக் குளத்தினிலே கற்பம் தரித்தவளே
மச்சம் உண்டபின்னும் விரதம் பிடிப்பவளே
கட்டைப் பாவாடையில் மொட்டு மலரக்கண்டு
தொட்டு முகர்ந்தவனை திட்டி விரட்டுவதேன்

No comments:

Post a Comment