Wednesday, 15 January 2014

நீ நனைந்தால் எனக்கு சளிபிடிக்கும்

நீ மழையில் நனைந்தாய் எனக்கு சளி பிடித்தது
நீ வெய்யிலில் அலைந்தாய் மூளை கொதித்தது
இப்போ என் இதயம் வலிக்கின்றதே நீ என்னதான்
செய்கிறாய் என் உயிரே

No comments:

Post a Comment