Wednesday, 5 March 2014

தடை உடைக்க வழியில்லை



படை கொண்டுவந்தாலும் இடையறுத்து
நடை பயில்வேன், விடை கூட குடை
பிடித்தால் உடைபோட்டு என்ன பலன்
தடை உடைக்க முடியாது தடுமாறும்
மடை கொண்ட சிலை நானே...................!!!

No comments:

Post a Comment