நமக்குப் பிடிக்காதவர்கள் எங்களுக்கு பிடித்த
விடயத்தை செய்யும் போது எங்களுக்கு
அவர்களிடம் மதிப்பு கூடுவது தெரியும்...
நமக்குப் பிடித்தவர்கள் எங்களுக்கு பிடிக்காத
விடயமென்று தெரிந்தும் செய்யும் போது ...
அவர்களுக்கு எங்கள் மேல் உள்ள மதிப்பும்
மரியாதையும் நன்றாகவே புரியும்....
இதை பார்த்துக் கொண்டு இருப்பதை விட
கண்ணை மூடிக் காணாமல் போவதே மேல்...!!!
விடயத்தை செய்யும் போது எங்களுக்கு
அவர்களிடம் மதிப்பு கூடுவது தெரியும்...
நமக்குப் பிடித்தவர்கள் எங்களுக்கு பிடிக்காத
விடயமென்று தெரிந்தும் செய்யும் போது ...
அவர்களுக்கு எங்கள் மேல் உள்ள மதிப்பும்
மரியாதையும் நன்றாகவே புரியும்....
இதை பார்த்துக் கொண்டு இருப்பதை விட
கண்ணை மூடிக் காணாமல் போவதே மேல்...!!!

No comments:
Post a Comment