Wednesday, 15 January 2014

உன்னை நான் அறிவேன்

அடி போடி பைதியக்காரி அன்புக்கு
அடையாளம் நீயடி
உன்னை அறியாமல் போவேனோ
நானடி
காலத்தின் கோலத்தில் நீயடி என்
கனவிலும் உன் நிழல் தானடி ...!!!

No comments:

Post a Comment