Wednesday, 15 January 2014

தரிசிக்க துடிக்கும் விழிகள்

நான் சோரவில்லை இருந்தும் சோகத்தில்
மூழ்கின்றேன்
காணவில்லை என்னை நான் காற்றோடு
அலைகின்றேன்
கூடிவரும் நாளை தினம் தினம் கைநீட்டி
...

அழைக்கின்றேன்
என் உயிர் இருக்கும் போதே உன் தரிசனம்
வேண்டுமடி ..... !!!

No comments:

Post a Comment