Wednesday, 6 June 2012

பஞ்சம் இல்லா வஞ்சம்.. !!! ***




கொடுப்பவன் கையில்
இருப்பதோ கொஞ்சம்
எடுப்பவன் நெஞ்சில்
ஆசையோ தஞ்சம்
உழைப்பவன் வாழ்வில்
எல்லாமே பஞ்சம்
ஏன் இந்த உலகில்
இப்படி வஞ்சம் .......???

1 comment: