கொடுப்பவன் கையில்
இருப்பதோ கொஞ்சம்
எடுப்பவன் நெஞ்சில்
ஆசையோ தஞ்சம்
உழைப்பவன் வாழ்வில்
எல்லாமே பஞ்சம்
ஏன் இந்த உலகில்
இப்படி வஞ்சம் .......???
இருப்பதோ கொஞ்சம்
எடுப்பவன் நெஞ்சில்
ஆசையோ தஞ்சம்
உழைப்பவன் வாழ்வில்
எல்லாமே பஞ்சம்
ஏன் இந்த உலகில்
இப்படி வஞ்சம் .......???

nice
ReplyDelete