வான் அலையில் நீந்தி வந்தால்
மீனாக
நான் மின் வலையில் பிடித்தேன்
துள்ளினாள் மானாக
கொஞ்சம் தள்ளி வைத்தேன்
துடித்தாள் புழுவாக
அள்ளி எடுத்தேன் அவளை கையில்
மெல்லப் பூவாக
கட்டி அணைத்து எனை தொட்டு
ருசித்தாள் தேனாக
அலறி எழுந்தால் எல்லாம் கனவாக
ஐயோ ஐயோ .............இது என்ன
பொய்யோ பொய்யோ.. தவித்தேன்
துடித்தேன் தனியாக ................ !
மீனாக
நான் மின் வலையில் பிடித்தேன்
துள்ளினாள் மானாக
கொஞ்சம் தள்ளி வைத்தேன்
துடித்தாள் புழுவாக
அள்ளி எடுத்தேன் அவளை கையில்
மெல்லப் பூவாக
கட்டி அணைத்து எனை தொட்டு
ருசித்தாள் தேனாக
அலறி எழுந்தால் எல்லாம் கனவாக
ஐயோ ஐயோ .............இது என்ன
பொய்யோ பொய்யோ.. தவித்தேன்
துடித்தேன் தனியாக ................ !

No comments:
Post a Comment