செந்தமிழ் தேவதை ****
செந்தமிழ் தேவதை தெருவிலே ஊர்வலம்
பார்ப்பவர் கண்களில் பொங்குதே பரவசம்
மங்கையின் நடையிலே நெளியுதே புல்லினம்
மாதர்கள் நெஞ்சிலே எழுந்ததே கலவரம்
பூங்கொடி இதழ்களில் தாமரை நடமிடும்
தந்தவர் யாரேன உருகுதே பல மனம்
கண்டதும் எனக்குள் ஏறுதே தலைக்கனம்
காரணம் அவளோ இருப்பது என்வசம்.
No comments:
Post a Comment