அன்பே ஆருயிரே என்னவளே
இதை கொஞ்சம் நீ கேளு .......!
நீ என்னாலே என்னாலே
உருவானேன் என்றாயே
நான் உன்னாலே உன்னாலே
கருவானேன் தன்னாலே
சொல்லாமல் கொள்ளாமல்
என் இதயத்தை பறித்தாயே
கண்டும் நான் காணாது
கண்மூடி நடித்தேனே
இருந்தும் நான் இல்லாத
உணர்வொன்றை உணர்ந்தேனே
அறிந்தும் நான் அறியாத
அசடாக இருந்தேனே
நீ தெரிந்துகொண்டதனால்
தெளிவாக இருந்தாயோ
அன்பென்னும் வலை வீசி
அசையாது பிடித்தாயோ
முள்ளை பிடித்தாலும்
முழுதாகப் பிடித்தவளே
என் கண்ணின் இமை போலே
உனை காலம் எல்லாம்
நான் காப்பேன் ....................!!!
இதை கொஞ்சம் நீ கேளு .......!
நீ என்னாலே என்னாலே
உருவானேன் என்றாயே
நான் உன்னாலே உன்னாலே
கருவானேன் தன்னாலே
சொல்லாமல் கொள்ளாமல்
என் இதயத்தை பறித்தாயே
கண்டும் நான் காணாது
கண்மூடி நடித்தேனே
இருந்தும் நான் இல்லாத
உணர்வொன்றை உணர்ந்தேனே
அறிந்தும் நான் அறியாத
அசடாக இருந்தேனே
நீ தெரிந்துகொண்டதனால்
தெளிவாக இருந்தாயோ
அன்பென்னும் வலை வீசி
அசையாது பிடித்தாயோ
முள்ளை பிடித்தாலும்
முழுதாகப் பிடித்தவளே
என் கண்ணின் இமை போலே
உனை காலம் எல்லாம்
நான் காப்பேன் ....................!!!

No comments:
Post a Comment