எனக்குத் தெரியல்ல..ஆனால்
அந்த நாலுபேரின் சொல்லைக்
கேட்டால் நம்ப முடியல்ல...!
அதுவும் இதுவும் தப்பு என்று
என் ஆத்தா சொல்லிச்சே..ஆனால்
அதையும் இதையும் சேர்த்துப்
பார்த்தால் அர்த்தம் பிழைக்குதே
நல்லவனும் கெட்டவனும் நமக்குள்
தானடா, அதில் ஞானி பாதி வேதி மீதி
இதில் சாமி ஏதடா.. இதை நானும் நீயும்
புரிந்து கொண்டால் மோட்ஷம் உண்டடா
என் கதையை கேட்டால் உனக்கும்
ஒன்றும் நஷ்டம் இல்லடா, நீ கஷ்டம்
என்று கோபம் கொண்டால், ...மிச்சம்
சொல்ல எனக்கும் இஷ்டம் இல்லடா !
என் ஆத்தா சொல்லிச்சே..ஆனால்
அதையும் இதையும் சேர்த்துப்
பார்த்தால் அர்த்தம் பிழைக்குதே
நல்லவனும் கெட்டவனும் நமக்குள்
தானடா, அதில் ஞானி பாதி வேதி மீதி
இதில் சாமி ஏதடா.. இதை நானும் நீயும்
புரிந்து கொண்டால் மோட்ஷம் உண்டடா
என் கதையை கேட்டால் உனக்கும்
ஒன்றும் நஷ்டம் இல்லடா, நீ கஷ்டம்
என்று கோபம் கொண்டால், ...மிச்சம்
சொல்ல எனக்கும் இஷ்டம் இல்லடா !

No comments:
Post a Comment