நம் தூரத்தை எண்ணித் துவழாதே
நாணத்தை மண்ணில் புதைக்காதே..
தாகத்தால் என்னை நீ தூண்டாதே
மோகத்தால் விண்ணை தாண்டாதே
தினமொரு திருக்குறள் திகட்டாமல் தின்றிட
தேவியுன் திருமொழி தேனெனச் சிந்துதே
காவியம் பாடிடும் கன்னி உன் கருவிழி
ஓவியம் வரையுதே பாவி என் நெஞ்சிலே
லேகியம் தாங்கிய மாதுளை இதழ்களால்
சூனியம் செய்கின்ற சூழ்ச்சமன் என்னடி !

No comments:
Post a Comment