Wednesday, 14 September 2016

நியாயம் சொல்ல நாதியில்லை



உரச உரச மணப்பேன் நான்
சந்தனம் இல்லை
கடிக்கக் கடிக்கச் சிவப்பேன்
நான் வெற்றிலை இல்லை
தின்னத் தின்னச் சுவைப்பேன்
நான் முக்கனி இல்லை
எனை ருசித்த பின் எறிந்தால்
நான் யாரிடம் சொல்ல,,,???

No comments:

Post a Comment