நான் அன்று கண்ணாடி முன்னாடி
தான் நின்றேன், என் கண் முன்னாடி
தானேடி நீ நின்றாய் !
அடியே இன்று உன் பின்னாடி தானேடி ...
நான் நிற்கிறேன், என் முன்னாடி சொல்வீசி
எனை நொறுக்கின்றாய் ?
தான் நின்றேன், என் கண் முன்னாடி
தானேடி நீ நின்றாய் !
அடியே இன்று உன் பின்னாடி தானேடி ...
நான் நிற்கிறேன், என் முன்னாடி சொல்வீசி
எனை நொறுக்கின்றாய் ?

No comments:
Post a Comment