Monday, 14 March 2016

சிலை அல்ல விலை பேச



    கலை மானின் ஜாடைகொண்டு
    குலை போட்ட வாழை ஒன்று
    சிலை போலே நிற்கக் கண்டு
    தலை ஆட்டும் பொம்மை என்று
    வலை வீசும் கூட்டம் வென்று ...
    விலை பேசும் மானின் கண்ணில்
    மழை பெய்யும் கோலம் கண்டு
    அலை பாயும் நெஞ்சம் ஒன்று
    கொலைகாரி ஆனாள் இன்று..!

No comments:

Post a Comment