கலை மானின் ஜாடைகொண்டு
குலை போட்ட வாழை ஒன்று
சிலை போலே நிற்கக் கண்டு
தலை ஆட்டும் பொம்மை என்று
வலை வீசும் கூட்டம் வென்று ...
விலை பேசும் மானின் கண்ணில்
மழை பெய்யும் கோலம் கண்டு
அலை பாயும் நெஞ்சம் ஒன்று
கொலைகாரி ஆனாள் இன்று..!
குலை போட்ட வாழை ஒன்று
சிலை போலே நிற்கக் கண்டு
தலை ஆட்டும் பொம்மை என்று
வலை வீசும் கூட்டம் வென்று ...
விலை பேசும் மானின் கண்ணில்
மழை பெய்யும் கோலம் கண்டு
அலை பாயும் நெஞ்சம் ஒன்று
கொலைகாரி ஆனாள் இன்று..!

No comments:
Post a Comment