நான் கொடுப்பதையெல்லாம்
சேமித்து வைத்துக்கொள்.
நான் கேட்கும் போதெல்லாம்
திருப்பிக் கொடுப்பதற்கு அல்ல
நீ கொடுக்காமல் இருக்கும்போதெல்லாம்...
நான் உனை கேட்காமல் எடுப்பதற்கு !
சேமித்து வைத்துக்கொள்.
நான் கேட்கும் போதெல்லாம்
திருப்பிக் கொடுப்பதற்கு அல்ல
நீ கொடுக்காமல் இருக்கும்போதெல்லாம்...
நான் உனை கேட்காமல் எடுப்பதற்கு !
<<<<இப்படிக்கு இதழ்கள்>>>>

No comments:
Post a Comment