Monday, 7 March 2016

சோகத்திலும் ஒரு சுகம்

      வெளிநாட்டு வாழ்க்கையில் சோகத்திலும்
      ஒரு சுகம் ......... அண்ணா நீ அனுப்பிய காசு
      கிடைத்தது அம்மாவுக்கு ஒரு சேலையும்
      அப்பாவுக்கு சாய்ந்து உட்கார்வதற்கு ஒரு
      சாய்வு நாற்காலியும் தங்கைக்கு சின்னதாக...
      ஒரு தோடும் அம்மம்மாவுக்கு இருமல்மருந்தும்
      வாங்கினோம் என்ற வார்த்தை கேட்கும் போது.!

No comments:

Post a Comment