மழையில் நனைந்தாய என் மைனாக்குஞ்சே
காச்சல் பிடித்ததோ என் இலவம் பஞ்சே
மருந்து குடித்தாயா என் மாதுளம் பிஞ்சே
தலை வலி குறைந்ததா என் அணில்குஞ்சே
உன்னை மடியிம் வைத்து தாலாட்டுப்பாடி
தைலம் தடவி விடத் துடிக்குதே என் நெஞ்சே...!
காச்சல் பிடித்ததோ என் இலவம் பஞ்சே
மருந்து குடித்தாயா என் மாதுளம் பிஞ்சே
தலை வலி குறைந்ததா என் அணில்குஞ்சே
உன்னை மடியிம் வைத்து தாலாட்டுப்பாடி
தைலம் தடவி விடத் துடிக்குதே என் நெஞ்சே...!

No comments:
Post a Comment