தோல்வியுற்றவன் எல்லாம் கோழையும் இல்லை
வெற்றிபெற்றவன் எல்லாம் வீரனும் இல்லை
சந்தர்ப்பம் கொஞ்சம் சதி செய்து விட்டால்
எலிப் பொறியிலும் புலிகூட மாட்டிக் கொள்ளும்
பந்தையக் குதிரை முந்தையில் வந்தால்
வெற்றிபெற்றவன் எல்லாம் வீரனும் இல்லை
சந்தர்ப்பம் கொஞ்சம் சதி செய்து விட்டால்
எலிப் பொறியிலும் புலிகூட மாட்டிக் கொள்ளும்
பந்தையக் குதிரை முந்தையில் வந்தால்
தெய்வகம் கூட என்றுமே நம் வசம் என்பார்
விந்தைகள் புரிந்து வீழ்வோரைக் கண்டால்
கந்தைக்கும் வழியில்லா கயவர்கள் என்பார்
தாளம்போட்டு தடவிக்கொடுத்தால் உயிரைக்
காக்கும் தோழன் என்பார், வேஷம் கண்டு நீ
மறுப்பு சொன்னால் நாயைவிட மோசம் என்பார்
பையில் கொஞ்சம் பணம் இருந்தால் பதவி
என்னும் ஆடை வாங்கி பசுவைப்போலே அணிந்து
கொண்டு பாசம் காட்டும் மனிதனாக தினம்தோறும்
பல மோசங்கள் செய்திடுவார்......
கூறுகெட்ட மானிடனின் கேடுகெட்ட செயல்களினால்
பாடுபடும் மனதினுள் மாறுபட்ட எண்ணங்களில்
தூசு ஒட்டிக்கொண்டதடா...
ஏரு கொண்டு உழுது நீயும் வீறுகொண்ட உள்ளங்களில்
நல்ல விதையை விதைக்கா விடில்..
உணவு கூட விஷமாய் போகும் சர்வமும் நாசமாகும்
விழிக்க நீயோ மறுத்திடாதே விழியை மூடித்தூங்கிடாதே.!!
!
விந்தைகள் புரிந்து வீழ்வோரைக் கண்டால்
கந்தைக்கும் வழியில்லா கயவர்கள் என்பார்
தாளம்போட்டு தடவிக்கொடுத்தால் உயிரைக்
காக்கும் தோழன் என்பார், வேஷம் கண்டு நீ
மறுப்பு சொன்னால் நாயைவிட மோசம் என்பார்
பையில் கொஞ்சம் பணம் இருந்தால் பதவி
என்னும் ஆடை வாங்கி பசுவைப்போலே அணிந்து
கொண்டு பாசம் காட்டும் மனிதனாக தினம்தோறும்
பல மோசங்கள் செய்திடுவார்......
கூறுகெட்ட மானிடனின் கேடுகெட்ட செயல்களினால்
பாடுபடும் மனதினுள் மாறுபட்ட எண்ணங்களில்
தூசு ஒட்டிக்கொண்டதடா...
ஏரு கொண்டு உழுது நீயும் வீறுகொண்ட உள்ளங்களில்
நல்ல விதையை விதைக்கா விடில்..
உணவு கூட விஷமாய் போகும் சர்வமும் நாசமாகும்
விழிக்க நீயோ மறுத்திடாதே விழியை மூடித்தூங்கிடாதே.!!
!

No comments:
Post a Comment