ஐயோ கொல்லுறாளே கொல்லுறாளே
என்னை அன்பாலே கொல்லுறாளே
ஐயோ வாட்டுறாளே வாட்டுறாளே
என்னை வார்த்தையாலே வாட்டுறாளே
பூட்டுறாளே பூட்டுறாளே என்னை
இமைக்குள் வைத்து பூட்டுறாளே
காட்டுறாளே காட்டுறாளே என்னை
தன் இதயத்துக்குள் காட்டுறாளே
மயக்குறாளே மயக்குறாளே நீதான்
என்னை அன்பாலே கொல்லுறாளே
ஐயோ வாட்டுறாளே வாட்டுறாளே
என்னை வார்த்தையாலே வாட்டுறாளே
பூட்டுறாளே பூட்டுறாளே என்னை
இமைக்குள் வைத்து பூட்டுறாளே
காட்டுறாளே காட்டுறாளே என்னை
தன் இதயத்துக்குள் காட்டுறாளே
மயக்குறாளே மயக்குறாளே நீதான்
என் மன்மதன் என்று மயக்குறாளே
துடிக்கிறேனே துடிக்கிறேனே நான்
அவள் அன்போடு போட்டி போட்டு
தோர்த்து விட்டுத் துடிக்கிறேனே
ரசிக்கிறாளே ரசிக்கிறாளே சண்டாளி
என் தோல்விகண்டு ரசிக்கிறாளே
சிரிக்கிறாளே சிரிக்கிறாளே ஐயோ
சிறு பிள்ளைபோல் சிரிக்கிறாளே
என்னை கொன்றவளே கொள்ளை
கொண்டவளே என்னவளே நீதாண்டி
என்னுயிரே என் எல்லாமானவளே...!!!
துடிக்கிறேனே துடிக்கிறேனே நான்
அவள் அன்போடு போட்டி போட்டு
தோர்த்து விட்டுத் துடிக்கிறேனே
ரசிக்கிறாளே ரசிக்கிறாளே சண்டாளி
என் தோல்விகண்டு ரசிக்கிறாளே
சிரிக்கிறாளே சிரிக்கிறாளே ஐயோ
சிறு பிள்ளைபோல் சிரிக்கிறாளே
என்னை கொன்றவளே கொள்ளை
கொண்டவளே என்னவளே நீதாண்டி
என்னுயிரே என் எல்லாமானவளே...!!!

No comments:
Post a Comment