மூடர்கள் உலகமடி கண்மணி
இங்கே பூவையர் சுமப்பது ஏன்
வீண்பழி
ஆடவர் ஆட்சியடி கண்மணி...
இங்கே பாவிகள் அதிகமடி நீ
அதைப்படி
இங்கே பூவையர் சுமப்பது ஏன்
வீண்பழி
ஆடவர் ஆட்சியடி கண்மணி...
இங்கே பாவிகள் அதிகமடி நீ
அதைப்படி
மாமியார் மோசமடி கண்மணி
இங்கே மருமகள் பாவமடி என்
நிலைப்படி
சாமியார் தொல்லையடி கண்மணி
இங்கே சாத்தான்கள் நடமாட்டம்
அத்துபடி
ஏன் என்று கேட்பாரோ இல்லயடி
எனக்கு எதற்கென்று போவாரே
அதிகமடி
விளைநிலம் பார்த்து நீ விவசாயம்
செய்ய, பெண் என்ன மண்ணா என
திருப்பியடி
சீதனம் கேட்டு அலைந்தவன் பின்
சீதையா நீயென்றால் கொடுத்திடு
சவுக்கடி.
இங்கே மருமகள் பாவமடி என்
நிலைப்படி
சாமியார் தொல்லையடி கண்மணி
இங்கே சாத்தான்கள் நடமாட்டம்
அத்துபடி
ஏன் என்று கேட்பாரோ இல்லயடி
எனக்கு எதற்கென்று போவாரே
அதிகமடி
விளைநிலம் பார்த்து நீ விவசாயம்
செய்ய, பெண் என்ன மண்ணா என
திருப்பியடி
சீதனம் கேட்டு அலைந்தவன் பின்
சீதையா நீயென்றால் கொடுத்திடு
சவுக்கடி.

No comments:
Post a Comment