Wednesday, 18 May 2016

நேசிப்பதால் உனை சுவாசிக்கின்றேன்


விசுக்கோத்து விசுக்கோத்து
என்றென்னை சொல்கிறாள்


எனக்கு கோபம் வரவில்லை
ஏன் ரோசமும் வரவில்லை...

அவள் மேல் பாசம் வருகின்றது
ரொம்ப நேசமும் வளர்கின்றது

காரணம் சொல்பவள் எந்தன்
சுவாசம் என்பதால் ............!!!
 

No comments:

Post a Comment