விசுக்கோத்து விசுக்கோத்து
என்றென்னை சொல்கிறாள்
எனக்கு கோபம் வரவில்லை
ஏன் ரோசமும் வரவில்லை...
அவள் மேல் பாசம் வருகின்றது
ரொம்ப நேசமும் வளர்கின்றது
காரணம் சொல்பவள் எந்தன்
சுவாசம் என்பதால் ............!!!
என்றென்னை சொல்கிறாள்
எனக்கு கோபம் வரவில்லை
ஏன் ரோசமும் வரவில்லை...
அவள் மேல் பாசம் வருகின்றது
ரொம்ப நேசமும் வளர்கின்றது
காரணம் சொல்பவள் எந்தன்
சுவாசம் என்பதால் ............!!!

No comments:
Post a Comment