Thursday, 26 May 2016

லேசாய் சுடும் வாடாமல்லி

லூசா என்பதும் லேசா
இருக்கின்றதே நீ எனை
திட்டும் போதும்


போடா என்பதும் சூடா...
இருக்கின்றதே நீ எனை
விரட்டும் போதும்



வாடா என்பதும் காடா
எரிகின்றதே என் மேனி
யாவும்


வாடாமல்லிகையே சூடா
மணியே எனை பாடாய்ப்
படுத்துறியேடி !

No comments:

Post a Comment