மலரின் உள்ளே தேன் என் மனதின் உள்ளே நீ,
உன் பிஞ்சு விரல் கண்டு கெஞ்சுதடி என் நெஞ்சு
உன் குஞ்சு மொழி கேட்டு அஞ்சுதடி என் பேச்சு ,
தேவதைக்கு நீ பந்தம் தேவதையோ என் சொந்தம்,
தேனீக்கள் உனை தேடி தேன் குடிக்க பறக்குதடி
தேடுகின்ற இடம் விட்டு எங்கெங்கோ அலையுதடி,
தேவதையும் எனக்குள்ளே தேங்கித்தான் இருப்பதை
தெரியாத தேனீக்கள் தெருத் தெருவாய் சுற்றுதடி..!!!
உன் பிஞ்சு விரல் கண்டு கெஞ்சுதடி என் நெஞ்சு
உன் குஞ்சு மொழி கேட்டு அஞ்சுதடி என் பேச்சு ,
தேவதைக்கு நீ பந்தம் தேவதையோ என் சொந்தம்,
தேனீக்கள் உனை தேடி தேன் குடிக்க பறக்குதடி
தேடுகின்ற இடம் விட்டு எங்கெங்கோ அலையுதடி,
தேவதையும் எனக்குள்ளே தேங்கித்தான் இருப்பதை
தெரியாத தேனீக்கள் தெருத் தெருவாய் சுற்றுதடி..!!!

No comments:
Post a Comment